அமைதிப் பேச்சை மீண்டும் தொடங்க விடுதலைப் புலிகள் தயார் என்றால் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு அவர்களுடன் பேச்ச நாங்களும் தயாராக உள்ளோம் என்று சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது!