தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் சமாதானப் பேச்சுக்களைத் தொடர்வதற்கு சர்வதேச நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.