வருகிற 25ஆம் தேதி தொடங்கவுள்ள 62வது ஐ.நா.சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே நியூயார்க் புறப்பட்டு சென்றார். அவர் 26ஆம் தேதி ஐ.நா. சபை கூட்டத்தில் பேசுகிறார்.