கடந்த ஞாயிற்றுக் கிழமை மாவோயிஸ்ட் எதிர்ப்புத் தலைவர் கொல்லப்பட்டதையடுத்து கபிலவஸ்து மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறைகள் பற்றி விசாரிக்க உயர்மட்ட நீதி விசாரணைக் குழுவை நேபாள அரசு அமைத்துள்ளது.