சியாச்சின் பனிமலையில் சுற்றுலா மலையேற்றத்திற்கு இந்தியா அனுமதியளிப்பது இருதரப்புப் பேச்சைப் பாதிக்கும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குர்சீத் முகமது கசூரி தெரிவித்துள்ளார்.