வடக்கு நேபாளத்தில் நடைபெற்றுவரும் வன்முறைகளில் இறந்தோரின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை புதிதாக 8 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.