பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் புட்டோவிற்கு எதிரான வழக்குள் தொடரும் என்றும், சட்டத்திற்கு முன்னாள் அனைவரும் சமம்தான் என்றும் பாகிஸ்தான் பிரதமர் செளகத் அஜிஸ் கூறியுள்ளார்!