தாய்லாந்து விமானம் ஒன்று 130 பயணிகளுடன் தரையிறங்கும் போது தீப்பிடித்து எரிந்ததில் 88 பேர் பலியாயினர். 42 பேர் படுகாயம் அடைந்தனர். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.