மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை வீழ்த்தி கைப்பற்றும் ராணுவ ஆட்சி நாடுகளை எதிர்கொள்வதில் இந்தியாவிற்கு பிரச்சனை இல்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்!