ஈராக்கில் பாதுகாப்பு விவகாரம் மேம்பாடு அடைந்து வருவதால் இந்த ஆண்டு இறுதியில் அங்கிருந்து 6,000 அமெரிக்க வீரர்கள் திரும்பப்பெறப்படுவர் என்று அதிபர் ஜார்ஜ் புஷ் அறிவித்துள்ளார்!