தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆயுதங்களை பெற்றுத் தரும் முகவராக செயல்பட்டு வருவதாகக் கூறப்படும் குமரன் பத்மநாபன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்திகளை தாய்லாந்து அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது!