இலங்கையில் இருந்து 200 கடல் மைல் தூரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் விடுதலைப் புலிகளின் 3 படகுகளை மூழ்கடித்ததாகவும், 45 புலிகளை கொன்றுள்ளதாகவும் சிறிலங்க கடற்படை தளபதி வாசந்தா காரன்னகோடா கூறியுள்ளார்!