அடுத்த ஆண்டு பீஜிங்கில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று சீனத்தின் பொது பாதுகாப்பு அமைச்சர் சாவ் யோங் காங் கூறியுள்ளார்!