பாகிஸ்தான் அதிபர் பொறுப்பில் இருந்தபோது பதவி நீக்கம் செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், 7 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பாகிஸ்தானில் வந்திறங்கிய சில மணி நேரங்களில் மீண்டும் நாடு கடத்தப்பட்டார்!