பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே அதிபர் தேர்தலை நடத்தி முடித்து விட வேண்டும் என்று பாகிஸ்தான் அதிபர் முஷாரப் முடிவெடுத்துள்ளார்.