யாழ்பாணத்தில் சிறிலங்க ராணுவம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பலாலி முகாம்கள் மீது விடுதலைப் புலிகள் பீரங்கி தாக்குதல் நடத்தியுள்ளனர்.