யாழ்ப்பாணத்தில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் சிறிலங்க ராணுவத்தினர் 5 பேரும், அப்பாவி ஒருவரும் காயமுற்றதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது!