ஜப்பானின் நாகசாகில் அணு குண்டு வீசிய 62 வது ஆண்டு நினைவு தினம் இன்று கடை பிடிக்கப்பட்டது. இதில் பலியான 2 லட்சம் பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.