இங்கிலாந்தின் கிளாஸ்கோ விமான நிலையத்தின் மீது நடந்த தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு உதவியதாக இந்திய மருத்துவர் மொஹம்மது ஹனீஃபிற்கு எதிரான குற்றச்சாற்றை ஆஸ்ட்ரேலிய காவல்துறை திரும்பப் பெற்றுள்ளது!