இலங்கையில் சிறிலங்க ராணுவத்தினர் சென்ற பேருந்தைக் குறிவைத்து விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 14 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மேலும் 7 பேர் படுகாயமுற்றனர்!