இங்கிலாந்தில் கார் குண்டு தாக்குதல் நடத்த முயன்ற பயங்கரவாதிகளுடன் தொடர்பிருப்பதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட இந்திய மருத்துவர் மொஹம்மது அனீஃப் பிணைய விடுதலைக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.