இங்கிலாந்து குண்டு வெடிப்பு முயற்சியில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இந்திய மருத்துவர் மொஹம்மது அனீஃப் மீது ஆஸ்ட்ரேலிய காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.