பயங்கரவாதத்தையும் போதைப் பொருள் கடத்தலையும் ஒடுக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று இந்தியாவும், பாகிஸ்தானும் கூட்டறிக்கை விடுத்துள்ளன.