இங்கிலாந்து கிளாஸ்கோவ் விமான நிலைய தாக்குதல் தொடர்பாக இந்திய மருத்துவர் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக ஆஸ்ட்ரேலிய பிரதமர் ஜான் ஹோட் தெரிவித்துள்ளார்.