இலங்கையின் மன்னார் பகுதியில் உள்ள சிறிலங்க ராணுவத்தின் முகாமின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் ராணுவத்தினர் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்!