வங்கதேசத்தில் பெய்துவரும் கன மழைக்கு 100 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மழை வெள்ளத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர்.