இலங்கை தலைநகர் கொழும்பு விடுதிகளில் தங்கியுள்ள தமிழர்களை கட்டாயமாக வெளியேற்றும் சிறிலங்க அரசின் நடவடிக்கைக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது!