ஈராக்கில் கடந்த 3 நாட்களில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 14 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவத் தலைமை கூறியுள்ளது!