ராஞ்சி: இந்தியாவின் காடுகளில் மொத்தம் 1500 புலிகளே உள்ளன என்று தேசிய புலிகள் பேணிகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. வன விலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர்களுக்கு இது ஒரு அதிர்ச்சிகரமான செய்தி. ஏனெனில் 6 ஆண்டுகளுக்கு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் புலிகள் எண்ணிக்கை 3,ம்652 ஆக இருந்தது.