வாஷிங்டன்: புவி வெப்பமடையும் நடவடிக்கையால் மிகப்பெரிய சூறாவளிக் காற்றும் புயல்களும் உருவாகும் என்று கருதப்படும் அதே வேளையில் இத்தகைய சூறாவளிகளும் புயல்களும் வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை அகற்றுகிறது என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.