அன்றைக்கு சுற்றுச் சூழலைக் காப்போம் என்ற குறிக்கோளுடன் துவங்கிய அந்த இயக்கம், இன்று நாம் வாழும் இப்புவியைக் காப்போம் எனும் விரிவான நோக்கம் கொண்ட நாளாக ஐ.நா.வால் கடைபிடிக்கப்படுகிறது.