டிசம்பர் 24 பெரியாரின் 40-வது நினைவு நாளை ஒட்டி திராவிடர் கழகத் தலைவரும், விடுதலை நாளிதழின் ஆசிரியருமான கி.வீரமணி அவர்களின் சிறப்பு பேட்டி.