டிக்கெட் எடுக்க ஆள் போயிருக்கும் நிலையிலும் அவர்களை நம்பாமல் எப்படி டிக்கெட் எடுக்காமல் இங்கு வரலாம் என்று சென்னை எழும்பூர் ரெயில் நிலைய ரெயில்வே போலிஸ் மற்றும் டிக்கெட் பரிசோதக கும்பல் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைக்கும் 5 பேரை நிற்க வைத்து மிரட்டி, அழ வைத்து அபராதத் தொகையைப்பறித்துள்ளனர்.