நாட்டை அமெரிக்காவின் சுரண்டலுக்கு திறந்துவிட்டிருக்கும் இந்திய அரசும், அதிகார வர்க்கமும், தேவயானி விவகாரத்தில் அமெரிக்க எதிர்ப்பு போர் நடத்துவது போல குமுறி கொந்தளிப்பது ஒரு மோசடித்தனம்.