இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள நிலையில் டெல்லி கற்பழிப்பை தொடர்ந்து கடுமையான சட்டங்களும் பாய்ந்துள்ள வேளையில் தற்போது பெண்களை இத்தகைய பலாத்காரங்களிலிருந்து காக்க புதிய உள்ளாடையை உருவாக்கியுள்ளனர் சென்னை மாணவர்கள்.