இலங்கை அரசு விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் இளமைக்கால வீட்டையும், புலிகளின் மாவீரர் சமாதிகளையும் இடித்துவிட்டு புலிகளின் பதுங்குகுழிகளை மட்டும் போர் அருங்காட்சியகமாக மாற்றிவிட்டது. இதோடு மட்டுமல்லாமல் படுகொலைகள் நடந்த களங்களையும் சுற்றுலாத் தலமாக, காட்சிப்பொருளாக மாற்றியுள்ளது இலங்கை அரசு.