ஏழைகள் நாடிச் செல்வது அரசு மருத்துவமனையைதான். ஆனால் அந்த அரசு மருத்துவமனையே பணம் பறிக்கும் இடமாக இருந்தால் ஏழைகள் எங்கேதான் போவார்கள். நோயாளிகள் அலைகழிக்கப்படும் கொடுமை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அரங்கேறி வருகிறது. இதற்கு முன்னுதாரமாக விளங்கி வருகிறது திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை.