தமிழக சட்டப்பேரவைத் தலைவர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் இன்று திடீரான விலகி உள்ளது அ.தி.மு.க., தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது ஆதரவாளர்கள் 12 பேரை ஜெயலலிதா கட்சியில் இருந்து நீக்கியதால் இந்த அதிரடி முடிவை ஜெயக்குமார் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.