வழக்குரைஞரான ஆ.இராசா, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக தான் கடைபிடித்த நடைமுறைகள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய 18 கடிதங்களை ஆதாரமாகக் காட்டி வாதிட திட்டமிடுகிறார் என்பதே டெல்லியில் பரவியுள்ள அதிர்ச்சி செய்தியாகும்.