இன்றைய அரசியலில் காலை வாருவதும், குழி பறிப்பதும் மிகவும் சகஜமான ஒன்றாகிவிட்ட நிலையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருக்கும் முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவை சதிகாரர் என்று காட்டிக்கொடுத்து திமுக தலைமை இப்படி துரோகம் இழைக்கும் என்று அவரே நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்.