2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் குறித்து விசாரணை நடத்திய நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு, பிரதமர் அலுவலகத்தின் பொறுப்பற்ற செயல்பாடுகள்தான் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு மறைமுக ஆதரவாக அமைந்து என்று தனது அறிக்கையில் விமர்சித்திருப்பது டெல்லி வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.