ஸ்பெக்ட்ரம், நில ஒதுக்கீடு, காமன்வெல் போட்டி என சகல மட்டத்திலும் அரசியல்வாதிகள் ஒருபுறம் ஊழல்களில் திளைத்துக்கொண்டிருக்க, காரியம் நடக்க கொடுத்து தொலைக்கவேண்டுமே என்ற எண்ணத்தில் கடந்த ஆண்டு மட்டும் 54 % இந்தியர்கள் லஞ்சம் கொடுத்துள்ளதாக திடுக்கிட வைக்கிறது ஆய்வறிக்கை ஒன்று!