இலங்கையில் சிறிலங்க அரசு நடத்திய போரில் கொல்லப்பட்டவர்களுக்கும், அவர்களை இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாக விடப்பட்டுள்ள மக்களுக்கும் நாம் பதில் கூறியாக வேண்டும் என்று வன்னி அகதிகள் முகாம்களுக்கு சென்றுத் திரும்பிய முனைவர் பால் நியூமேன் கூறினார்.