இலங்கைப் பிரச்னையில் ஒப்புக்காக சில நடவடிக்கைகளை எடுத்து, தமிழினம் பற்றி பக்கம் பக்கமாக எழுதும் கலைஞரின் நடவடிக்கை, இதுவரை அவரை 'தமிழினத் தலைவர்' என்று நம்பி வந்த மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளது.