தங்களது நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள ‘தலை கீழ் மாற்றத்தை மறைக்க’ தி.மு.க. தலைவரும், தமிழகத்தின் முதலமைச்சருமான கருணாநிதி காட்டியுள்ள ‘அரசியல் சாதுரியம்’ தமிழர்களின் வரலாற்றில் நீங்காத கறையாக என்றென்றும் நிலைத்திருக்கும்.