ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அம்மாநில மக்களின் ஜனநாயக உணர்வுகளைப் பிரதிபலித்துள்ளதாகக் கூறப்பட்டாலும், அது மதவாத ரீதியாக அம்மாநில அரசியல் பெரும் அளவிற்கு பிளவுபட்டுள்ளதையே காட்டுகிறது.