மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதிகள், அவர்களின் பின்னணி தொடர்பான புலனாய்வு சரியான திசையில் செல்லுமா என்ற கவலை எழுந்துள்ளது.