சென்னை பல்கலைக் கழகத்தின் அரையாண்டுத் தேர்வுகள் தற்பொழுது நடந்து வருகிறது. இத்தேர்வில் பதில் எழுத அளிக்கப்படும் காகிதத்தின் தரம் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.