மாணவர்கள் தாங்கள் விரும்பும் படிப்பில் சேர்ந்து படிக்க கல்விக் கடன் வழங்குமாறு மத்திய அரசும், நிதி அமைச்சரும் பலமுறை அறிவுறுத்தியும்கூட, கல்விக் கடன் பெறுவது இன்றுவரை மாணவர்களுக்கு குதிரைக் கொம்பாகவே இருந்து வருகிறது.