1998ஆம் ஆண்டு சென்னை மாநகர காவல் ஆணையராக பெ.காளிமுத்து இருந்தபோதுதான் கோவை குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சென்னையிலும் தாக்குதல் நடத்த இருந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது.